ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனருக்கு எதிரான நோட்டீஸுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

பெங்களூர்: ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மணிஷ் மகேஸ்வரியை 41A பிரிவின் கீழ் விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக கோரிய உ.பி. போலீசின் நோட்டீஸ் ரத்து செய்தும் கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவை, மோடி, அமித்ஷா கண்டிக்காதது ஏன்?: முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி!!

பட்டியலின மாணவரை ஐஐடியில் அனுமதிக்க உத்தரவு

கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது : திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்