டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சுகாஷ் யாதிராஜ், தருண் வெற்றி

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சுகாஷ் யாதிராஜ், தருண் வெற்றி பெற்றனர். இந்தோனேசிய வீரர் சுசான்டோவை 21-6, 21-12 என்ற கணக்கில் வீழ்த்தினார் சுகாஷ் யாதிராஜ். மற்றோரு போட்டியில் கொரிய வீரர் வான் யுங்கை 21-18, 15-21, 21-17, என்ற கணக்கில் வீழ்த்தினார் தருண்….

Related posts

சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சின்னர், ஜாஸ்மின் 2வது சுற்றில் வெற்றி

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு