டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 3-வது இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 10 வயது முதல் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்த தனலட்சுமி, தேசிய அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு