டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரங்கிரெட்டி – சிராக் ஜோடி வெற்றி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய  வீரர்கள் ரங்கிரெட்டி – சிராக் ஜோடி வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் இணையை வீழ்த்தி ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி அபார வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் இணையை 21-17, 21-19 என்ற கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது….

Related posts

ஜிம்பாப்வே டி20 தொடரில் சுதர்சன், ஜிதேஷ், ராணாவுக்கு வாய்ப்பு

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா: விலகினார் மர்ரே

யூரோ கோப்பை கால்பந்து சுலோவேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல்: பெனால்டி ஷூட் அவுட்டில் அசத்தல்