டெல்லி 3 மாடி கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு

டெல்லி: டெல்லியில் 3 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். கட்டட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. …

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

தண்டவாளங்களில் நாசவேலை; குஜராத்தில் ரயில்களை கவிழ்க்க சதி