டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஊர்தி இடம்பெற வேண்டும் என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாபு முறையீடு செய்தார். மனுதாக்கல் நடைமுறை முடிந்தால் திங்கள்கிழமை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.   …

Related posts

பால் குடித்துவிட்டு உறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கைக்குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு