டெல்லி அரசின் புதிய மதுகொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் மகளின் ஆடிட்டர் கைது

தெலுங்கானா: டெல்லி அரசின் புதிய மதுகொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதாவின் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கவிதாவின் ஆடிட்டர் புரட்சி பாபு கொரண்டலாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திரும்பபெறப்பட்ட புதிய  மதுகொள்கை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக சிபிஐ விசாரித்து வருகிறது.  …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது