டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி: மும்பையில் உள்ள விடுதியில் தனிமை: போட்டி நடைபெறுவது சந்தேகம்

டெல்லி: டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக்கு இரு நாட்கள் முன்பு கொரோனா உறுதியானது. நாளை மறுநாள் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதும் லீக் போட்டி நடைபெறுவது சந்தேகம் என கூறப்படுகிறது. டெல்லி அணி வீரர்களின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. …

Related posts

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்