டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,26,872-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 10,585-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,11,243-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 5,044- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

Related posts

அரசியல் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..!!

கடிகாரம் சின்னம்: உச்சநீதிமன்றத்தை நாடிய சரத் பவார்

10 ஆண்டுகள் நிறைவு பெற்ற தூய்மை இந்தியா திட்டம்.. பள்ளி மாணவர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!!