டெல்லியில் இந்திய- சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் இந்தியா மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எல்லை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்