டீசல் பதுக்கலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் டீசலை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து 700 லிட்டர் டீசலை பறிமுதல் செய்து வண்ணாரப்பேட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை