டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு ஆதார் கட்டாயமா?: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு ஆதார் கட்டாயமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களிடம் ஆதார் எண் கேட்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களிடம் ஆதார் எண் கேட்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜானகி என்பவர் மனு தொடர்ந்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. ஆதார் எண் கேட்பதற்கு தடை விதிக்குமாறு பொதுநல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. …

Related posts

அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார்: அரசு!