டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2019-ல் அதிமுக ஆட்சியில் நடந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு என்று தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில்  அதனை சி.பி.ஐ.-க்கு மாற்றம் செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. …

Related posts

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை