டிச. 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

சென்னை: டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை மதியம் அல்லது இரவு நேரம் மழை பெய்ய தொடங்கும். மாமல்லபுரம் – பழவேற்காடு இடையே 10ம் தேதி காலை புயல் கரையை கடக்கும். கரையை நெருங்கும் போது புயலின் மையப் பகுதி சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறினார். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு