டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவு:காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் எஸ்பி ஜெயசந்திரன் கடலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், மதுரை நகர சிறப்பு நுண்ணறிவு பிரிவில் இருந்த உதவி கமிஷனர் ராமலிங்கம் நீலகிரி தேவாலா டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் திருப்பூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தங்கவேல் கன்னியாகுமரி குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், திருப்பூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த வேல்முருகன் கன்னியாகுமரி மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை