டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு தொடங்கியது: முதல்நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்

சென்னை: தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு தொடங்கியது. துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் 1080 இடங்களில் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். சென்னையில் மட்டும் 149 இடங்களில் குரூப் 1 முதல்நிலைத்தேர்வு நடைபெற்று வருகிறது.  200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் தேர்வு நடைபெறுகிறது. …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு