நாகர்கோவில், ஜன.14: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி (நாளை) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) எப்எல் 1, எப்எல் 2, எப்எல் 3, எப்எல் 3ஏ, எப்எல் 3ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் மற்றும் கூடங்கள் ஆகியவை செயல்படாது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.