ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்

சென்னை: விஜயவாடா- சென்ட்ரல் இடையே காலை 6.10 மணிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் நாளை (15ம் தேதி) கூடூர்- சென்ட்ரல் இடையேயும், சென்ட்ரல் விஜயவாடா இடையே 2.10 மணிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் நாளை முதல் சென்ட்ரல் -கூடூர் இடையே இயக்கப்படும். மேலும், மூர்மார்கெட் சூலூர்பேட்டை இடையே 10 மணிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் கும்மிடிப்பூண்டி இடையேயும் சூலூர்பேட்டை – மூர் மார்கெட் இடையே பிற்பகல் 1.45 மணிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் நாளை முதல் சூலூர்பேட்டை – கும்மிடிபூட்டி இடையே இயக்கப்படும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்ட்ரல்- அரக்கோணம் – சூலூர்பேட்டை – சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, கடற்கரை- வேளச்சேரி மின்சார ரயில்கள் ஞாயிற்று கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்