ஜெ. நினைவிட திறப்பு நாளன்று சென்னை அரசு கல்லூரி மாணவ, மாணவிகளை அதிமுக கரைவேட்டி, சேலை அணிய கட்டாயப்படுத்துவதாக புகார்

சென்னை: ஜெ. நினைவிட திறப்பு நாளன்று சென்னை அரசு கல்லூரி மாணவ, மாணவிகளை அதிமுக கரைவேட்டி, சேலை அணிய கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அ.தி.மு.க கரைவேட்டி, சேலை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் மாணவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை