ஜெயலலிதா மரணம் குறித்து ஆணைய அறிக்கை எடுக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு

சென்னை: ஜெயலலிதா மரணம் பற்றிய ஆணைய அறிக்கை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு எடுக்கப்பட்டது. நாளை மறுநாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை விவாதத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்த பின் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்