ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் உள்ள ஆறுமுகசாமி ஆணைய விசாரணையின் தடையை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை