ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி நல்லமநாயுடு காலமானார்

சென்னை : ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரியாக இருந்த நல்லமநாயுடு காலமானார்.சென்னை பெரியார் நகரில் உள்ள இல்லத்தில் நெஞ்சுவலியால் நல்லம நாயுடு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 83….

Related posts

ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்

பிளேடால் நண்பரை கிழித்துவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு

நிலைய நுழைவு, வெளியேறும் பகுதியில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு மேம்பாட்டுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்