ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்குகளில் தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்குகளில் தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி, செல்வ வரி தொடர்பான வழக்குகளில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்