ஜெயங்கொண்டம் கிளை சிறையில் கைதிகளை மாற்றி ஜாமீனில் விடுவித்ததால் சர்ச்சை

அரியலூர்: ஜெயங்கொண்டம் கிளை சிறையில் கைதிகளை மாற்றி ஜாமீனில் விடுவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. வழக்கு ஒன்றில் 5 கைதிகளை ஜாமீனில் விடுவிக்கும் போது தவறுதலாக 2 பேரை சிறை காவலர்கள் விடுத்துள்ளனர். …

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு