ஜூலை 4-ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெறும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: ஜூலை 4-ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மேலும் உலகளாவிய மேம்பாடு மிகப்பெரிய உந்துசக்தியாக உள்ளது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்