ஜூலை 19ல் நடைபெறுவதாக இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு..!!

சென்னை: ஜூலை 19ல் நடைபெறுவதாக இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வை தள்ளிவைக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு முடியும் வரை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 1,328 பேர் கலந்துகொண்டனலையில், 33 பேரை மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைத்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்