ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட பன்னீர்செல்வம் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை : ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட பன்னீர்செல்வம் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. பிற்பகலில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவிப்பு.வெளியிட்டுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை