ஜார்க்கண்ட் மாநிலம் ஜமந்தாரவைச் சேர்ந்த கும்பலிடம் இருந்து ரூ.11.20 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் ஜமந்தாரவைச் சேர்ந்த கும்பலிடம் இருந்து ரூ.11.20 லட்சம் பணம், 18 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் இருந்து 20 செல்போன்கள், 160 சிம்கார்டுகள், 19 வங்கிக் கணக்குகள், 4 ஸ்வைப்பிங் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.13.09 லட்சம் ஜம்ந்தாரா கும்பல் மோசடி செய்துள்ளது….

Related posts

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!

ஈரோடு அருகே கைத்தறி சேலை விற்பனை கடையில் 25 சவரன் நகை கொள்ளை!!