ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக இயங்கும் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு: தொழிலாளர்கள் 50 பேர் பலி?

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக இயங்கும் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. …

Related posts

கனடாவில் பலத்த நிலநடுக்கம்

ஹத்ராஸில் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்