ஜார்கண்ட் மாநிலத்தில் 21 நாள் சிசு வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள்..

ஜார்கண்ட்: உலகிலேயே அரிதினும் அரிதாக 21 நாள் சிசு வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள் கண்டறிந்துள்ளனர். சிசு வயிற்றில் 8 கருக்கள் கண்டறியப்பட்டது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். 10 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜார்கண்டட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி பிறந்த குழந்தைக்கு சிடி ஸ்கேன் செய்த போது குழந்தை வயிற்றில் இருப்பதை கடந்தறிந்தனர்.  …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்