ஜல்லிக்கட்டு போராட்ட்தின் போது பதியப்பட்ட வழக்குளில் குற்றங்களின் தீவிரம் கணக்கெடுப்படுகிறது: காவல் ஆணையர்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்ட்தின் போது பதியப்பட்ட வழக்குளில் குற்றங்களின் தீவிரம் கணக்கெடுப்படுவதாக காவல் ஆணையர் கூறினார். வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களும் கணக்கெடுக்கப்படுகிறது என தெரிவித்தார். முதல்வர் அறிவித்தப்படி விரைவில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என கூறடினார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்