புதுக்கோட்டை: 2017ல் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மறியலில் ஈடுபட்ட வழக்கில் இருந்து 66 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விராலிமலை ஊர் மக்கள் முடிவு செய்த தேதியை அமைச்சர் விஜயபாஸ்கர் மாற்றச்சொன்னதால் மறியலில் ஈடுபட்டனர். 66 பேர் மீது போடப்பட்ட வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….