ஜல்லிக்கட்டுக்காக மறியலில் ஈடுபட்ட 66 பேர் விடுதலை

புதுக்கோட்டை: 2017ல் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மறியலில் ஈடுபட்ட வழக்கில் இருந்து 66 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விராலிமலை ஊர் மக்கள் முடிவு செய்த தேதியை அமைச்சர் விஜயபாஸ்கர் மாற்றச்சொன்னதால் மறியலில் ஈடுபட்டனர். 66 பேர் மீது போடப்பட்ட வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு