ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பேர் பலி

காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே ரஜோரியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் அதிகாலையில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். காவல்துறை, பாதுகாப்புப் படைகள் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். …

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு