ஜம்மு-காஷ்மீரில் ரூ.135 கோடி மதிப்புள்ள 27 கிலோ ஹெராயின் பறிமுதல்

கத்துவா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ஹிராநகரில் ரூ.135 கோடி மதிப்புள்ள 27 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹெராயின் பறிமுதல் செய்த போது ஏற்பட்ட சண்டையில் கடத்தல்காரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. …

Related posts

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு

எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை உங்களால் மாற்ற முடியாது: ராகுல் காந்தி பதிலடி