ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளரை முடிவு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு: எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை முடிவு செய்ய 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். சரத்பவார், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி ஆகியோரை கொண்ட குழு பொதுவேட்பாளரை முடிவு செய்யும் என மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பின் அவர் தெரிவித்தார்.  …

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை