ஜனாதிபதி சிறப்பு கொடியை தமிழக போலீசாருக்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்குகிறார்: முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ஜனாதிபதியின் சிறப்பு கொடியை தமிழக போலீசாருக்கு இன்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்குகிறார். ஜனாதிபதியின் சிறப்பு கோடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாடு தான் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் ஆகும் . கவரமிக்க ஜனாதிபதியின் கோடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறயுள்ளது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது   …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு