ஜனாதிபதிக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை

புதுடெல்லி: ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்துக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கண்ணில் புரை ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்யும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி, டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி கோவிந்த் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அங்கு கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. …

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்