ஜனவரி முதல் 68 பேர் உறுப்பு தானம் செய்ததன் மூலம் 558 பேர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ஜனவரி முதல் 68 பேர் உறுப்பு தானம் செய்ததன் மூலம் 558 பேர் பயன்பெற்றுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிதித்திருக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இருதயம், கல்லீரல் சிகிச்சைக்கு காப்பீடு திட்டத்தால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்