ஜனவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரிஷப் பந்த் தேர்வு: ஐசிசி அறிவிப்பு

மும்பை: ஜனவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. நடப்பாண்டில் இருந்து மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு கவுரவம் படுத்துவதாக கூறியுள்ளது. ஆஸி.க்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய பந்த் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். …

Related posts

ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல்

சில்லி பாயின்ட்…

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா 2வது முறையாக சாம்பியன்: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அபாரம், ரூ.20 கோடி முதல் பரிசு, ரசிகர்கள் கொண்டாட்டம்