ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

சென்னை: ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை என ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சர்வாதிகாரத்தோடு நடக்ககூடாதென எடப்பாடி பழனிசாமி குறித்து ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்….

Related posts

தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்