சோனிபட்டில் உள்ள Maiden Pharma நிறுவன இருமல் மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த உத்தரவு: அமைச்சர் அனில் விஜ் தகவல்

ஹரியானா: சோனிபட்டில் உள்ள Maiden Pharma நிறுவன இருமல் மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தகவல் தெரிவித்துள்ளார். Maiden Pharma நிறுவன இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

சந்திரபாபு நாயுடு நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் பெற்ற சர்வேயர் சஸ்பெண்ட்

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது: மணிப்பூர் எம்.பி. ஆதங்கம்

அரியானாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து