சொத்துகுவிப்பு வழக்கு; ஓம்பிரகாஷ் சவுதாலா குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சொத்துகுவிப்பு வழக்கில் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கான தண்டனை விவரங்கள் வரும் மே 26-ம் தேதி அறிவிக்கப்படும்  என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு