சேலம் மாவட்டம், எடப்பாடி பில்லுக்குறிச்சி கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க போலீஸ் அனுமதி..!!

சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி பில்லுக்குறிச்சி கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூலாம்பட்டி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பில்லுக்குறிச்சி கால்வாயில் சிலையை கரைக்க போலீஸ் அனுமதி அளித்துள்ளது. …

Related posts

எண்ணூர் முகத்துவார பகுதியில் மஞ்சள் நிற கழிவுகள் படலம்: மீன்கள் பாதிப்பதால் மீனவர்கள் அதிர்ச்சி

அரசு ஊழியர்களுக்கான ஓய்வுகால பணிக்கொடை உயர்த்தி அரசாணை வெளியீடு!!

அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம்