சேலம் செட்டிச்சாவடி பகுதியில் பொக்லைன் மோதியதில் கண்ணம்மாள் என்பவர் உயிரிழப்பு

சேலம்: சேலம் செட்டிச்சாவடி பகுதியில் பொக்லைன் மோதியதில் கண்ணம்மாள் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நெகிழிப் பொருட்களை சேகரித்துக் கொண்டியிருந்தபோது பின்னல் வந்த பொக்லைன் மோதியதில் பெண் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்…

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!

குற்றவியல் சட்டங்கள்: புதுச்சேரியில் ஜூலை 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் இன்று அதிகாலை மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து