சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு தடை

சேலம்: சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயிலில் அனுமதி தொடர்பான புகாரில் ஆஜராக வேண்டும் என சேலம் எஸ்.பி.க்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது….

Related posts

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!