சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய இபிஎஸ் மீது காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு