சென்னை: சார்ஜ் போட செல்போன் கொடுத்துச் சென்றபோது நூதன முறையில் ரூ. 3.50 லட்சம் திருடியவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் போத்தீஸ் கடை விற்பனை பிரிவில் பணிபுரியும் சாகுல் ஹமீது கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….