செல்போன் கொடுத்துச் சென்றபோது நூதன முறையில் ரூ. 3.50 லட்சம் திருட்டு: ஒருவர் கைது

சென்னை: சார்ஜ் போட செல்போன் கொடுத்துச் சென்றபோது நூதன முறையில் ரூ. 3.50 லட்சம் திருடியவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் போத்தீஸ் கடை விற்பனை பிரிவில் பணிபுரியும் சாகுல் ஹமீது  கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: பரபரப்பு தகவல்கள்

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை