செம்மண் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த தலைமை காவலர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி: செம்மண் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த அஞ்சுகிராமம் தலைமை காவலர் லிங்கேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் விக்னேஷை சஸ்பெண்ட் செய்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஹரிஹரன் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்….

Related posts

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு

சிவகளை தொல்லியல் களத்தின் பழமை: வெளிநாட்டினர் பார்த்து வியப்பு

பரிசோதனைகள் முடிந்து விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்: அமைச்சர் மா.சுப்பிரமியன்