செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 3000 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக குறைப்பு

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 3000 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டது.  …

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்