செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து மாலை 4.30 மணிக்கு 3000 கனஅடி நீர் வெளியேற்ற முடிவு: பொதுப்பணித்துறை தகவல்

திருவள்ளூர் : செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து மாலை 4.30 மணிக்கு 3000 கனஅடி நீர்வெளியேற்றபடுவதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நண்பகல் 2000 கனஅடி நீர்வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 3000 கனஅடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது….

Related posts

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!